திருக்குறள்

நா

  1. நா அசைய நாடு அசையும்.
  2. நாக்கிலே இருக்கிறது நன்மையும் தீமையும்.
  3. நாடறிந்த பார்ப்பானுக்கு பூணூல் அவசியமா ?
  4. நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும்.
  5. நாயைக் கண்டால் கல்லை காணோம், கல்லைக் கண்டால் நாயை காணோம்.
  6. நாய் இருக்கிற சண்டை உண்டு.
  7. நாய்க்கு வேலையில்லை நிறக நேரமும் இல்லை.
  8. நாய் விற்ற காசு குரைக்குமா?
  9. நாலாறு கூடினால் பாலாறு.
  10. நாள் செய்வது நல்லார் செய்யார்.
  11. நாற்பது வயதுக்கு மேல் நாய் குணம்.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற