திருக்குறள்

சொ

  1. சொப்பனங் கண்ட அரிசி சோற்றுக்காகுமா?
  2. சொல் அம்போ வில் அம்போ?
  3. சொல்லாது பிறவாது அள்ளாது குறையாது.
  4. சொல்லாமற் செய்வார் நல்லோர் சொல்லியுஞ் செய்யார் கசடர்.
  5. சொல்லிப் போகவேணும் சுகத்திற்கு, சொல்லாமற் போகவேணும் துக்கத்திற்கு.
  6. சொல்லுகிறவனுக்கு வாய்ச்சொல் , செய்கிறவனுக்கு தலைச்சுமை.
  7. சொல்வல்லவனை வெல்லல் அரிது.
  8. சொறிந்து தேய்க்காத எண்ணெயும் பரிந்து இடாத சோறும் பாழ்.
  9. சொற்கோளாப் பிள்ளையினால் குலத்துக்கீனம்.
  10. சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற