திருக்குறள்

  1. வஞ்சகம் வாழ்வைக் கெடுக்கும்.
  2. வடக்குப் பார்த்த மச்சு வீட்டைப் பார்க்கிலும் தெற்குப் பார்த்த குச்சு வீடு நல்லது.
  3. வடக்கே கருத்தால் மழை வரும்.
  4. வட்டி ஆசை முதலுக்கு கேடு.
  5. வணங்கின முள் பிழைக்கும்.
  6. வந்த விதி வந்தால் வாய் திறக்க வழியிருக்காது!
  7. வரவுக்குத் தக்கபடி செலவை வரையறு.
  8. வருந்தினால் வாராதது இல்லை.
  9. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.
  10. வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு
  11. வல்​லான் வகுத்​ததே வாய்க்​கால்
  12. வளவனாயினும் அளவறிந் தளித்துண்
  13. வழவழத்த உறவைப் பார்க்கிலும் வைரம் பற்றிய பகை நன்று.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற