திருக்குறள்

கூ

  1. கூரைமேலே சோறு போட்டால் ஆயிரம் காகம்.
  2. கூலியைக் குறைக்காதே வேலையைக் கெடுக்காதே?
  3. கூழுக்கு மாங்காய் கொண்டாட்டம், குரங்குத் தேங்காய் கொண்டாட்டம்.
  4. கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை.
  5. கூத்தாடி கிழக்கே பார்த்தான் , கூலிக்காரன் மேற்கே பார்த்தான்.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற