திருக்குறள்

கெ

  1. கெடுக்கினும் கல்வி கேடுபடாது
  2. கெடுமதி கண்ணுக்குத் தோன்றாது
  3. கெடுவான் கேடு நினைப்பான்
  4. கெட்டாலும் செட்டியே, கிழிந்தாலும் பட்டு பட்டே.
  5. கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளையில் தெரியும்.
  6. கெட்டும் பட்டணம் சேர்
  7. கெண்டையைப் போட்டு வராலை இழு.
  8. கெரடி கற்றவன் இடறி விழுந்தால் அதுவும் ஒரு வித்தை என்பான்.
  9. கெலிப்பும் தோற்பும் ஒருவர் பங்கல்ல.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற