திருக்குறள்

கை

  1. கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை.
  2. கைக்கோளனுக்குக் காற்புண்ணும் நாய்க்குத் தலைப்புண்ணும் ஆறா
  3. கைத் துப்பைக் கொண்டு காரியம் இல்லை; வாய்த் துப்பைக் கொண்டு வாழ வந்தேன்
  4. கைப்புண்ணுக்குக் கண்ணாடி வேண்டுமா?
  5. கைப்பொருளற்றால் கட்டினவளும் பாராள்
  6. கையாளத ஆயுதம் துருப்பிடிக்கும்
  7. கையிலே காசு வாயிலே தோசை
  8. கையில் உண்டானால் காத்திருப்பார் ஆயிரம் பேர்.
  9. கையூன்றிக் கரணம் போடவேண்டும்.
  10. கையில் பிடிப்பது துளசி மாலை, கக்கத்தில் இடுக்குவது கன்னக்கோலம்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற