திருக்குறள்

உங்களை நீங்களே காதலி‌க்கலாமே...



காதலிப்பதும் காதலிக்கப்படுவதும் இரண்டுமே இனிமையான உணர்வுகள் தான். ஒருவரிடம் நமக்குப்‌ ‌பிடித்த குணங்கள் இருந்தாலோ ல்லது ஒருவருடைய குணங்கள் நமக்குப்பிடித்திருந்தாலோ அவரை நாம் காதலிக்கத் துவங்குவோம்.

ற்றவர்கள் ம்மை காதலிப்பதற்கும் அதுதான் காரணமாக இருக்கும். ஆனால் ம்மிடம் இருக்கும் ல்ல குணங்களுக்காக ம்மை நாம் காதலித்திருக்கிறோமா? பலரும் ல்லை ன்று கூறலாம் ல்லது து ‌‌ப்படி ன்று கேள்வி எழுப்பலாம்.‌‌ம்மை நாமே காதலிப்பது எப்படி என்பதை பற்றி பார்க்கலாமா?


நம்மை நாமே காதலிக்க தொடங்கும் போது அடுத்தவர்களுடைய உணர்வுகளை நம்மால் விரைவில் உணர முடியும். அதனால் முதலில் நம்மை நாமே காதலிக்க வேண்டும்.


ம்முடைய வ்வொரு ல்ல குணங்களையும் ட்டியலிட்டு ந்த ட்டியலை பெரிதாக்க முனைய வேண்டும்.

ங்களைப் ற்றி ங்களைவிட ங்கள் ண்பர்களுக்கும், ங்களுக்குப்பிடித்தவர்களுக்கும் தான் ன்கு தெரிந்திருக்கும். எனவே உங்களுக்கு விருப்பமானவர்களிடம் சென்று உங்களிடம் அவர்களுக்கு பிடித்தமான விஷயங்கள் என்னென்ன என்று கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.


அடுத்து உங்களிடம் உங்களுக்கே பிடித்தமான விஷயங்கள் ன்றுநீங்கள்ன்ன நினைக்கின்றீர்கள் என்பதைப் பற்றியும் பட்டியல் போட்டு வைத்துக் கொள்ளுங்கள்.


உங்களையே ஒரு நல்ல நண்பனாக நினைத்துக் கொண்டு ங்களையேநீங்கள் விரும்ப ஆரம்பியுங்கள். இது போன்ற ஆத்மார்த்தமான அன்புணர்வு உங்களுக்குள் ஏற்படும் போது அது உங்களின் மனதை இலகுவாக்கும்.

அதற்காக ங்களிடம் இருக்கும் கெட்டவிஷயங்களை வசதியாக மறந்துவிட வேண்டாம். ங்களிடம் இருக்கும் கெட்டவிஷயங்களை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி அதையும் ல்ல குணங்கள் ட்டியலில் சேர்க்க முனையுங்கள்.


மனரீ‌‌தியான சுய ‌‌ரிசோதனை, கேள்விகள் கேட்டுநீங்களே ங்களை தெளிவுபடுத்துதல், ங்களுக்குநீங்களே ஆலோசனைக் கூறுதல், ஒருசில முடிவுகளைதீர்க்கமாக யோசித்து உணர்ந்து முடிவெடுத்தல் போன்றற்றின் மூலம் ங்களது ஆளுமை வெளிப்படும்.


இதனால் ங்கள்மீதான ன்னம்பிக்கை, தைரியம் போன்றவை திகரித்து பேச்சில் ஒரு ம்பீரம்பிறக்கும். அது ர்வமாக வெளிப்பட்டுவிடக் கூடாது ன்பதைநினைவில் கொள்ளுங்கள்.


உங்களின் ஆழ்மனதில் இருந்து உருவாகும் அன்பை உணர முற்படுங்கள். உங்கள் மனதில் எழும் எதிர்மறையான சிந்தனைகள், குழப்பமான எண்ணங்கள் இவற்றையும் பட்டியல் போட்டுக் கொள்ளுங்கள். அதற்கு காரணம் ன்ன ன்பதை ண்டறிந்து ன்று தனைக் களையுங்கள். ல்லது தேவையில்லாத ண்ணங்களாக இருந்தால் ந்தசிந்தனையை மாற்றுங்கள்.


ண்ணமும், செயலும்சிறப்பாக இருக்கும் போது ங்களைவிட ங்களை திகமாக நேசிப்பவர் யாராக இருக்க முடியும். ங்களது ல்ல செயல்களுக்கு ல்லாம்நீங்களே ஒரு சபா போட்டுக் கொள்ளுங்கள். வ்வொரு செயலையும் முழுதாக உணர்ந்து செய்யுங்கள்.


வற்றை எல்லாம் முறையாக செயல்படுத்திய பிறகு, உங்களுடைய தேவை என்ன? அதை எவ்வாறு செய்ய வேண்டும். ங்களது ட்சியம், பாதை போன்றவற்றைதீ‌‌ர்மானித்து அதன்படி வாழ்க்கையை மாற்றுங்க‌‌ள். உலகின் தலைசிறந்த காதலராகஇருப்பீர்கள்.


- நன்றி வெப்துனியா

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற