திருக்குறள்

கோ

  1. கோட் சொல்பவைக் கொடுந்தேள் என நினை.
  2. கோட் சொல்லும் வாய் காற்றுடன் நெருப்பு.
  3. கோடி வித்தையும் கூழுக்குத்தான்
  4. கோணிகோடி கொடுப்பதிலும் கோணாமற் காணி கொடுப்பது நல்லது.
  5. கோத்திரமறிந்து பெண்ணைக்கொடு, பாத்திரமறிந்து பிச்சையிடு.
  6. கோபம் உள்ள இடத்தில் குணம் உண்டு.
  7. கோபம் சண்டாளம்.
  8. கோபுரம் தாண்டுகிற குரங்குக்கு குட்டிச் சுவர் என்ன பிரமாதம்!
  9. கோயிற் பூனை தேவர்க்கு அஞ்சுமா?
  10. கோழி மிதித்துக் குஞ்சு முடம் ஆகுமா?
  11. கோளுஞ் சொல்லி கும்பிடுவானேன்?
  12. கோடானுகோடி கொடுப்பினும் தன்னுடைய நாக்கு கோடாமை கோடி பெறும்
  13. கோடானுகோடி கொடுத்தாலும் நாவினால் தவறு சொல்லாதது கோடி பெறும்.
  14. கோடி கொடுப்பினும் குடில் பிறந்தார் தம்மோடு கூடுவதே கோடி பெறும்.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற