திருக்குறள்

தா

  1. தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும்
  2. தாய்வீடு ஓடிய பெண்ணும் பேயோடு ஓடிய கூத்தும் ஒன்று
  3. தாயிற் சிறந்ததோர் கோவிலுமில்லை. (அம்மாவை விட, சிறந்த தெய்வம் எங்கும் இல்லை)
  4. தான் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைக்கும்
  5. தானத்தில் சிறந்தது நிதானம்
  6. தானிருக்கும் அழகுக்குத் தடவிக்கொண்டாளாம் வேப்பெண்ணெய்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற