திருக்குறள்

  1. ஐங்காயம் இட்டு அரைத்துக் கரைத்தாலும் தன் நாற்றம் போகா தாம் பேய்ச்சுரைக்காய்க்கு.
  2. ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையுமா? (சிறிய வயதில் தான், நன்கு கற்க முடியும்)
  3. ஐயமான காரியத்தைச் செய்தல் ஆகாது
  4. ஐயர் வரவில்லை என்பதற்காக அமாவாசை நிற்குமா?
  5. ஐயருக்கு எதுக்கு ஆட்டுக்குட்டி வெயாபாரம்.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற