திருக்குறள்

  1. ஏதென்று கேட்பாருமில்லை எடுத்துப் பிடிப்பாருமில்லை
  2. ஏரி நிறைந்தால் கரை கசியும்.
  3. ஏருழுகிறவன் இளப்பமானால் எருது மச்சான் முறை கொண்டாடும்.
  4. ஏர் பிடித்தவன் என்ன செய்வான்? பானை பிடித்தவள் பாக்கியம்.
  5. ஏவுகிறவனுக்கு வாய்ச்சொல், செய்கிறவனுக்குத் தலைச்சுமை
  6. ஏழை அமுத கண்ணீர் கூரிய வாளை ஒக்கும்.
  7. ஏழை என்றால் எவர்க்கும் எளிது
  8. ஏழைபேச்சு அம்பலம் ஏறாது
  9. ஏறச் சொன்னால் எருதுக்குக் கோபம், இறங்கச் சொன்னால் நொண்டிக்குக் கோபம்.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற