திருக்குறள்

கொ

  1. கொடிக்கு காய் கனமா?
  2. கொடுக்கிறவனைக் கண்டால் வாங்குகிறவனுக்கு இளக்காரம்.
  3. கொடுங்கோல் அரசு நெடுங்காலம் நில்லாது.
  4. கொடுத்தைக் கேட்டால் அடுத்த தாம் பகை.
  5. கொட்டினால் தேள், கொட்டாவிட்டால் பிள்ளைப் பூச்சியா?
  6. கொண்டானும் கொடுத்தானும் ஒன்று,கலியாணத்தைக் கூட்டி வைத்தவன் வேறு.
  7. கொலைக்கு அஞ்சாதவன் பழிக்கு அஞ்சான்.
  8. கொல்லன் தெருவில் ஊசி விலைபோமா?
  9. கொல்லைக் காட்டு நரி சலசலப்புக் அஞ்சுமா?
  10. கொள்ளிக்கு எதிர்போனாலும், வெள்ளிக்கு எதிர்போகலாது.
  11. கொள்ளும் வரைக்கும் கொண்டாட்டம் , கொண்ட பிறகு திண்டாட்டம் .
  12. கொற்றவன் தன்னிலும் கற்றவன் மிக்கோன்.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற