திருக்குறள்

செம்மொழி‍ – காரணப் பெயர்

செல்லும் இடமெல்லாம்
செருப்படி
வாங்கி
சிவப்பாய் குருதி வழியும்
உதடுகளால்
பேசப் படுவதால்!

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற