திருக்குறள்

எது உண்மை ???

மணக்கும் வரை மலர் என்பார்
மடிந்த பின்னே குப்பை என்பார்
எரியும் வரை விறகு என்பார்
எரிந்த பின்பு சாம்பல் என்பார்
கட்டில் நாடகம் அதிசயம் என்பார்
தொட்டில் குழந்தையோ ரகசியம் என்பார்
இறக்கும் வரை இவன் என்பார்
இறந்த பின் பிணம் என்பார்
இதில் எது உண்மை?

- தினந்தந்தி மாணவர் மலர்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற