திருக்குறள்

கலியுகம்...

கலியுகம்...

வயிற்றுப் பசிக்கு திருடிய மனிதன்
உள்ளே இருக்கிறான். - அவன்
வயசுலே பள்ளிக்கு போகாத
பாவம் ஜெயிலுக்கு போகுறான்

சோறில்லா குறைக்கு திருடிய மனிதன்
இருட்டில் கிடக்கிறான் - கை
விலங்கோட படுக்கிறான்

ஊரை ஏய்த்து பிழைக்கும் மனிதனோ
காரிலே போகுறான் - தினம்
மெத்தையில் தூங்குறான்

சத்தியத்தின் பெயரலால்
கட்சி கொடியேற்றி காசை சுருட்டுறான் - அதில்
நல்ல பேர் வாங்க நாதியற்ற ஏழைக்கு
தானமும் வழங்குறான் கண்ணுக்கு எதிர...

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற