திருக்குறள்

தண்டனை......

தண்டனை...... 

எங்கே 
கோவத்தை காட்ட முடிகிறதோ .... 
அங்கே 
அழுகையும் மறைக்க முடியாது .... 
இது உண்மையான அன்புக்கு 
விதிக்கபட்ட தண்டனை........!!!


- ரங்கா

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற