திருக்குறள்

அன்பின் விலைகள்

எதற்காகவோ கண் கலங்கியபடி
ஆட்டோவில் ஏறினேன்
சத்தமின்றி விம்மத் துவங்கி
பின் உடைந்து பெரிதாய் அழவும்
ஆட்டோக்காரன் திரும்பிப் பார்த்துத் தயங்கி
அழாதீங்க என்றான்
என் இடம் வந்ததும்
கொடுத்த இருபது ரூபாய்க்கு
எட்டு ரூபாய்சில்லறைஎண்ணிக் கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டான்
அந்த மீதி சில்லறையாவது
வாங்காமல் விட்டிருக்கலாம்!
- நன்றி: தமிழ் செய்தி

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற