திருக்குறள்

உலகம் உன் காலடியில்

சிமிண்டு இல்லையே என
சிற்றெறும்புகள் ஓயவெடுக்காது
சீராக புற்றை
சிறப்புடனே கட்டிவிடும்.....
உழைப்பு என்பது
உன்னிடம் இருக்கு....
உடனே செயல் படு
உலகம் உன் காலடியில்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற